Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி

திருவள்ளூரில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நடைபெரும் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம்,...

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி- மு.க. ஸ்டாலின்

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சிகள் மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பல பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் இந்த...

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை அச்சிடனுமா?? ஸ்டாலின் கண்டனம்…

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய மத்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் கூட்டுறவு...

டி.எம்.எஸ். சாலை – பெயர் பலகை திறப்பு

டி.எம்.எஸ். சாலை - பெயர் பலகை திறப்பு மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவையிட்டு அவரது பெயர் சூட்டப்பட்ட சாலையில் பெயர் பலகையும் முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.தனது குரல் வளத்தால்...

தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்..

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள...

கலைஞரை விட ஒரு படி மேலாக செயல்பட்டவர் ஸ்டாலின்

கலைஞர் எவ்வாறு செயல்பட்டாரோ அதை விட ஒரு படி மேலாக செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்நல்லூர் மேற்கு பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க....