Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தகவல் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் – ஸ்டாலின்..
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் 50-வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தும் கருத்தரங்கு நடைபெற்றது....
என்எல்சி விவகாரம் விரைவில் தீர்வு – பாலகிருஷ்ணன்
என்எல்சி விவகாரம்; விரைவில் தீர்வு - கே. பாலகிருஷ்ணன்
நெய்வேலி என்எல்சி நில எடுப்பு விவகாரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக, முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.நெய்வேலி...
இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ஸ்டாலின்
16 இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின் கடிதம்
பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறைப்பிடிக்கப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு...