Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கல்குவாரி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

கோபிசெட்டிபாளையம் அருகே கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம்...

சென்னையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு நடைபெற உள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய முதலீடுகளை ஈர்க்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று...

முதலமைச்சரின் முதல் தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிப் பிரிவு செயலாளர்கள் மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின தலைமைச்செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, நா.முருகானந்தம் ஐஏஎஸ் புதிய தலைமைச் செயலாளராக நேற்று...

மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் – முதலமைச்சர் கண்டனம்

மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதி மீதான தாக்குதலாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், சமூகநீதியை நிலை நாட்டவும், இடஒதுக்கீட்டை...

தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டை பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி...

கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைய உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மன்னர் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்...