Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் – முதலமைச்சர் கண்டனம்
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதி மீதான தாக்குதலாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், சமூகநீதியை நிலை நாட்டவும், இடஒதுக்கீட்டை...
தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டை பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி...
கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைய உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மன்னர் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்...
மத்திய ரயில்வே அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எழுதியுள்ளார்.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2024-2025...
ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு...
சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருப்பெரும்புதூர் சிப்காட்டில் தொழிற்சாலை பெண் பணியாளர்களுக்கான ரூ.706.50 கோடி மதிப்பிலான மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் நாட்டிலேயே முதன்முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் திருப்பெரும்புதூர், வல்லம் -...
