Tag: முதல்வா்

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய ஆந்திர முதல்வர்….

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்த ஊரில் குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடி வருகிறாா்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், நாராவாரிப்பள்ளி கிராமத்தில்...

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வா்…

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்று வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்று வருகிறது. அவ்விழாவிற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தாா். பின்னா் முதல்வா்...

உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், “ஆண்டுக்கு...

தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் இலங்கையிலிருந்து மீட்பு…முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி…

டிட்வா புயல் எதிரொலி இலங்கை  நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழக சுற்றுலா பயணிகள் 29 பேர் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின், செந்தில் தொண்டைமானின் பெரு முயற்சியால் மீண்டு வந்துள்ளோம் என சென்னை...

42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல்காப்பிய பூங்காவை திறந்து வைத்தார் – முதல்வர்

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT )சார்பில் 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ்...

மருந்தகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!

தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்திருந்தாா். மேலும் தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை...