Tag: முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு அணை: புதிய கண்காணிப்பு குழு அமைப்பு 

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க  7 உறுப்பினர்களை கொண்ட புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு...

முல்லைப் பெரியாறு சர்ச்சையை எழுப்பியுள்ள கேரள வழக்கறிஞர்கள் 

வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டு,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு கீழே கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மேத்யூ...