Tag: மு.க.ஸ்டாலின்
எலக்ட்ரானிக்ஸ் துறையில் 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் உரையாற்றினாா்.காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில்,...
கேசை இப்ப போடு! விஜய் தெறித்து ஓட்டம்! தடை மேல் தடை வாங்கிய தவெக!
விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்காத புதுச்சேரி அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படாததன் பின்னணி குறித்து...
வார்த்தையை விட்ட ஹெச்.ராஜா! அதிரடியாக கைது செய்த போலீஸ்! நள்ளிரவில் வச்சு செய்த அரசு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராடிய பாஜக - ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை கைது செய்திருப்பதன் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்துள்ளது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும்...
ஸ்டாலின் கேட்ட 10 கேள்விகள்! கலவரத்துக்கு காரணம் யார்? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு எதிரானது என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் சத்திய ராஜ் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும்...
ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்...
கரூர் கூட்டநெரிசல் விவகாரம்! ஊத்தி மூடப்பட்ட விஜயின் சதி புகார்! முட்டுச் சந்தில் சிபிஐ விசாரணை!
கரூர் துயர சம்பவம் குறித்து திமுகவை சேர்ந்த யாரிடமும் சிபிஐ விசாரிக்காததன் மூலம் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாட்டை மக்கள் யாரும் நம்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...
