Tag: மு.க.ஸ்டாலின்
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும்...
தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது – மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர்...
திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது – மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும்...
அண்ணா அறிவாலயத்தில் திமுகவினருக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலையில் இருக்கும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த ஜுன் 10-ந் தீவிர போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. காலை...
உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி, நான் முதல்வன் என்று இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள் – முதல்வர் பெருமிதம்
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் சாதித்த தமிழ்நாட்டு மாணவர்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பெருமிதம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி...
தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 13 பேரையும் விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,...
