Tag: மூடநம்பிக்கை பேச்சாளர்

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை பரப்பும் நோக்கில் பேசிய மகா விஷ்ணுவை...

மூடநம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணு கைது

சென்னை அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை பரப்பும் விதமாக பேசியவிவகாரத்தில் ஆஸ்திரேலியாவிருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.சென்னை அசோக்நகா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பேச்சாளா் மகா விஷ்ணு...