Tag: மேகமலை

“பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களா சொல்வதா?”… வனத்துறையின் ஒரே அறிக்கையால் அலறும் மேகமலை பலியர் பழங்குடிகள்!

இயற்கையோடு இணைந்து தலைமுறை தலைமுறையாகக் காடுகளை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்து வரும் பூர்வகுடி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், வனத்துறையின் முதற்கட்ட அறிக்கை ஒன்றால் கடுமையான கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.பலியர் பழங்குடியினரின் பூர்வீக வாழ்விடம் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக...

உச்சநீதிமன்ற உத்தரவால் பரபரப்பு: மேகமலையில் 118 அரசு ஊழியர்களுக்கு நிலத்தை விட்டு வெளியேற நோட்டீஸ்!

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள நிலங்களில் இருந்து 118 அரசு ஊழியர்களை உடனடியாக வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் மூலம் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

மேகமலை புலிகள் சரணாலய ஆக்கிரமிப்புகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்! உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம் — மின், நீர் இணைப்புகளைத் துண்டிக்க அதிரடி உத்தரவு!

தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வனப்பகுதியில் பட்டா வழங்கத் தடை: மேகமலை வனப்பகுதியின் பாதுகாப்பை உறுதி...

மேகமலை, வருசநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ (SDPI)...

மேகமலை பகுதி மக்களை அப்புறப்படுத்தக் கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து பெ. சண்முகம் வலியுறுத்தல்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வாழும் பூர்வகுடி...