Tag: மோசடியில்

24 கோடி முதலீடு…இரு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்!

குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு இரு மடங்கு லாபம் எனக்கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மதுரை மாவட்டம் கடச்சனேந்தலை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில்...

வங்கி ஊழியர்கள் துணையுடன்…… போலி நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட – 3 பேர் கைது

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முலாம் பூசிய கவரிங் நகையை அடமானம் வைத்து மோசடி செய்ய முயன்ற தாய், மகள், மற்றும் ஒருவர் கைது.மானாமதுரை பிப் 07  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாரதஸ்டேட்...

பதினைந்து ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் மந்திரவாதி கைது

கடந்த பதினைந்து ஆண்டுகளாக நகை திருட்டு மற்றும் தோஷம் கழிப்பதாக ஏமாற்றிய பெண் மந்திரவாதி கைது. குமரி மாவட்ட தனிப்படைக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழ்நாடு கேரளா போலிஸாருக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து...