Tag: யானை

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் வளர்த்த இரண்டு யானைகளையும் கண்ட பெள்ளியம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு...

கும்கி யானை கலீமுக்கு ஓய்வு

கும்கி யானை கலீமுக்கு ஓய்வு தமிழ்நாட்டில் பல்வேறு கும்கி ஆப்ரேஷன்களில் செயல்பட்டு வெற்றி பெற்ற கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது60 வயது பூர்த்தி அடைந்த கலீமுக்கு வனத்துறை மரியாதை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை...

தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி

தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி தருமபுரி மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில்...