Tag: யானை
திடீரென சாலையில் புகுந்த யானைக் கூட்டம்…பீதியில் வாகன ஓட்டிகள்!
ஆந்திராவில் திடீரென்று வனப்பகுதியில் இருந்து சாலையில் தோன்றிய யானைகள் கூட்டம். அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புலிச்சரளா மண்டல வனப்பகுதியை ஒட்டியுள்ள...
தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலை தடுக்க எஃகு வேலி – தமிழ்நாடு அரசு
கோவை, தர்மபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தொண்டாமுத்தூரில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்க ரூ.5 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு யானை புகாத நவீன...
திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி – தமிழக அரசு
திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி யானை உயிரிழந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிதி உதவி அளித்து உதயகுமாரின் மனைவிக்கு வேலை வாய்ப்பு அளித்ததற்கு...
திருச்செந்தூர்: பாகன் உள்பட 2 பேரை கொன்ற யானை.. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு..
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாகன் உள்பட இரண்டு பேரை கோயில் யனை மிதித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்னும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்...
பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை
பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை
ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டுருந்த பேருந்தை வழிமறித்து நிறுத்தி கண்ணாடியை உடைத்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கொமரடா மண்டலம் ஆர்தம் கிராமத்தில்...
ஒற்றை காட்டுயானை மிதித்ததில் பெண் உயிரிழப்பு:
வேலூர் மாவட்டம் காட்பாடியில்,ஒற்றை யானை மிதித்து பெண் உயிரிழப்பு.
நேற்று ஆந்திராவில் சுற்றிவந்த ஆண் ஒற்றை காட்டுயானை இன்று அதிகாலை தமிழக பகுதியான காட்பாடி அடுத்த பெரிய போடி நத்தம் பகுதியில் நுழைந்து 55...