Tag: ராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை திரும்பினர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வரவேற்று அரசு வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.ராமேஸ்வரத்தை சேர்ந்த...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு...

ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை  மன்னார் கடல் பகுதியில் வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரண்டு விசைப்படகுடன் கைது.  இலங்கை கடற்படை நடவடிக்கை.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட...

கச்சத்தீவு அருகே  14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: இலங்கைக்கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மை காலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது....

பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பாம்பன் பாலத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 9-ஆம் தேதி 3 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற...

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...