Tag: ரூ.1 கோடி
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மோசடி செய்த பெண் தாசில்தார், ஆா்.ஐ அதிரடி கைது!!
போலி ஆவணம் தயாரித்து அரசை ஏமாற்றி நிலத்தை விற்று ரூ.1 கோடி பெற்று மோசடி செய்தவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும், ஓய்வுபெற்ற பெண் தாசில்தார், ஆர்ஐக்கு தலா ஒரு ஆண்டு சிறை...
வருமானம் ரூ.8 லட்சம்: கட்டணம் ரூ.1 கோடி: EWS சான்றிதழின் நம்பகத்தன்மை கேள்விக்குறி
ரூ.1 கோடி வரை ஆண்டு கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ள EWS பிரிவினர்: கேள்விகள் எழுப்பும் தகவல்
EWS சான்றிதழின் நம்பகத்தன்மை குறித்து கல்வியாளர்களிடையே சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS...
கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை, அரசு வீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ஆசிய இளையோர் கபடி போட்டியில் சாதனை படைத்த கண்ணகி நகர், கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...
105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!
ஈமு கோழி பண்ணை மோசடி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு...
கலெக்டர் என் சொந்தக்காரர்..! ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது
கலெக்டரின் உறவினர் எனக் கூறி கும்பகோணம் ஆடிட்டரிடம் 1 கோடி ரூபாய் பறித்த காவல் ஆய்வாளர் நெப்போலியனை தர்மபுரிக்கு சென்று தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம்...
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது..
ஈரோட்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு...
