Tag: ரூ.1 கோடி
கலெக்டர் என் சொந்தக்காரர்..! ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது
கலெக்டரின் உறவினர் எனக் கூறி கும்பகோணம் ஆடிட்டரிடம் 1 கோடி ரூபாய் பறித்த காவல் ஆய்வாளர் நெப்போலியனை தர்மபுரிக்கு சென்று தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம்...
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது..
ஈரோட்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு...
ரூ.1 கோடி மோசடி செய்த ‘பில்டர்’ கைது
Ootyயில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையை சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...