Tag: வந்த

திருவள்ளூரில்  சோகம்…வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனாய் வந்த வண்டு

திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் திருவள்ளூர்...

“இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 12 தமிழர்களை அமைச்சர் நாசர் வரவேற்றார்….”

இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இன்று தாயகம் திரும்பிய 12 தமிழர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றுள்ளாா்.இஸ்ரேல்...

ஆன்லைன் ஆர்டரில், பிரியாணியுடன் வந்த காலாவதியான பீடா – இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

எம் முத்துராஜா என்பவர் ஆன்லைன் ஆர்டரில், ஆர்.ஆர்.பிரியாணியுடன் கெட்டுபோன பீடா வந்ததாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தாா். பின்னர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் பில் கட்டணம் 247 ரூபாயை திருப்பிதர வேண்டும்...

பதினைந்து ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் மந்திரவாதி கைது

கடந்த பதினைந்து ஆண்டுகளாக நகை திருட்டு மற்றும் தோஷம் கழிப்பதாக ஏமாற்றிய பெண் மந்திரவாதி கைது. குமரி மாவட்ட தனிப்படைக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழ்நாடு கேரளா போலிஸாருக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து...

பாஜக கொடியுடன் காரில் வலம் வந்த 9 ரவுடிகள் – போலிசாரிடம் இருந்து தப்பியேட்டம்

பாரதிய ஜனதா கட்சி கொடியை காரில்  கட்டிக் கொண்டு  ஆயுதங்களுடன் மூன்று காரில் வந்த 9 பேர் கொண்ட கும்பலை , போலீசார் தடுத்து நிறுத்திய போது வாகனத்தை நிறுத்திவிட்டு அனைவரும் தப்பி...

சென்னை வந்த அதானி ரகசியமாக யாரை சந்தித்தாா் ?  அறப்போர் இயக்கம் ஜன-5ல் ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜனவரி -5ல் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி...