Tag: வந்தாலும்
யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது செய்வார்கள்- நடிகர் யோகி பாபு பேட்டி
சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் யோகி பாபு தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.வளசரவாக்கத்தில் ஆற்காடு சாலையில் உள்ள அமைந்துள்ள சென்னை மாநகராட்சி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 11...
பா.ஜ.க.வை ஆயிரம் அமித்ஷாக்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் காப்பாற்ற முடியாது – செல்வப் பெருந்தகை விமர்சனம்
ஒட்டுமொத்த தமிழகத்தின் கோபத்திற்கு ஆளாகியுள்ள பா.ஜ.க.வை ஆயிரம் அமித்ஷாக்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து...
ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் திராவிட மாடல் அரசு தான் கோலோச்சும் – அமைச்சர் சேகர்பாபு
ஒரு அண்ணாமலை அல்ல ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட மாடல் அரசு தான் கோலோச்சும் - அமைச்சர் சேகர்பாபு பேச்சுவட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி...
