Tag: வனவிலங்கு தாக்குதல் அச்சம்

“காட்டு விலங்குகள் ஆபத்து!” – நீலகிரியில் டாஸ்மாக் நேரத்தைக் குறைக்கக் கோரி ஆட்சியர் அலுவலக முற்றுகை!

நீலகிரி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...