Tag: வலுக்கட்டாய

வலுக்கட்டாய கடன் வசூல்:5 ஆண்டு சிறை – மசோதா நிறைவேற்றம்!

கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றம்.  இந்த மசோதாவிற்கு த.வா.க, சி.பி.ஐ, சி.பி.எம், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.வலுக்கட்டாய கடன்...

வலுக்கட்டாய கடன் வசூல் – தமிழ்நாட்டில் புதிய சட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று புதிய மசோதா ஒன்றினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.மேலும்,...