Tag: வெள்ள அபாய எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணிக்கு 500 கனஅடி நீர்திறப்பு… அடையாறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணி முதல் 500 கனஅடி உபரிநீர் திறக்கப்படவுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்...
சாத்தனூர் அணையில் நீர்திறப்பு 13,000 கனஅடியாக அதிகரிப்பு… தென்பெண்ணை கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணை 119...
