Tag: வேல்முருகன்

“கேரளாவின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் மலைகளை அழிப்பதா?” – தமிழக அரசுக்கு வேல்முருகன் கடும் எதிர்ப்பு!

கேரள மாநிலத்தின் கட்டுமானத் தேவைகளுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது என்றும், கனிம வளக் கடத்தலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்...

மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகார்: முழு உண்மையை அரசு வெளியிட வேல்முருகன் கோரிக்கை!

தமிழக மின்வாரியத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் முழு உண்மையை தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனின் அறிக்கை

மாமல்லபுரத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழகத்தின் நீர் வள உரிமை, கல்வி உரிமை மற்றும் நிதி அதிகாரங்களை தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியுடன் முன்வைக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் (தவாக)...

“தலைநகர் என்பதால் மட்டும் பாதுகாப்பானதாகி விடாது”: தவெக அரசை சாடும் வேல்முருகன்!

“தலைநகர் என்பதற்காக மட்டும் சென்னை பாதுகாப்பான நகரமாகிவிடாது. மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கினால்தான் அது பாதுகாப்பான தலைநகராக இருக்க முடியும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.வண்ணாரப்பேட்டை மோதல்...

டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்? இரசாயன கழிவுகளால் கடல்வளம் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா? – வேல்முருகன் கேள்வி!

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால், நண்டு உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமான கேள்வியை...

தவெக ஆட்சியை வீழ்த்துவோம்!தமிழர்களின் உரிமையை மீட்டெடுப்போம்!” – தவாக தலைவர் வேல்முருகன் ஆவேச முழக்கம்!

தமிழகத்தில் நீண்டகாலமாகத் தொடரும் வாழ்வுரிமைச் சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் எதிராகத் திராவிடக் கட்சிகளை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் (தவாக) தலைவர் வேல்முருகன், தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க அனைத்துத் தமிழ் அமைப்புகளும்...