Tag: வேல்முருகன்

இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு – வேல்முருகன் எம்.எல்.ஏ காட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் என தி.வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக வாழ்வுாிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத்தியில் நரேந்திர...

வாக்குகளால் வெல்ல முடியாத பாஜக, வாக்குரிமையையே பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம் – வேல்முருகன் சாடல்

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பாக மாறி மக்களின் ஜனநாயகத்தை பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம் என வேல்முகன் குற்றம்சாட்டியுள்ளாா்.தமிழக வாழ்வுரைமை கட்சித் தலைவர்...

மக்களின் நம்பிக்கைக்குரிய காப்பீட்டுத் துறையை சிதைக்கும் பா.ஜ.க – வேல்முருகன் சாடல்

காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீடு தேவையா? நாட்டை மீண்டும் அடிமைப்படுத்த துடிக்கும், ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டிக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

மோடி அரசின் சர்வாதிகார போக்கை முறியடிக்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி, தலைதூக்கும் ஒன்றிய அரசின் சர்வாதிகாரம் என வேல்முருகன் கூறியுள்ளாா்.இது குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள...

புதிய விதை சட்டங்களை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது – வேல்முருகன் வலியுறுத்தல்

புதிய விதைச் சட்டம் 2025, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரான சட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது வேல்முருகன் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது நடைபெற்று வரும்...

பார்கவுன்சில் தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் நிர்வாகம் – வேல்முருகன் குற்றச்சாட்டு

பார்கவுன்சில் தேர்தலை நடத்தவிடாமல் தள்ளி வைப்பதற்கான நடவடிக்கை தற்போதைய தமிழ்நாடு பார்கவுன்சில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருவதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பது குறித்து வழக்கறிஞர்கள்...