Tag: 125 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானம் திடீர் கோளாறு; 125 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் ஓடும் போது திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து,...
