Tag: 18 பேர்

மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பயங்கர விபத்து…பெண் உயிரிழப்பு…18 பேர் படுகாயம்…

மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவின் போது பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியன் சிலிண்டர் வெடித்த விபத்தில் இரண்டு கால்களும் துண்டித்த நிலையில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு ; மேலும் 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி...

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் விடுதலை, இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.இந்த நிலையில் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து...