Tag: 2 நபர்
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த 2 நபரை கைது செய்த போலீசார்
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராஜேஸ் கண்ணா. இந்த நிறுவனத்தில் நரேந்திரன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.நிரந்தர வைப்பு...
சென்னை செங்குன்றத்தில் நிலமோசடி வழக்கில் பாஜக பிரமுகர் 2 நபர் கைது
சென்னை செங்குன்றம் அருகே நிலமோசடி வழக்கில் பாஜகவை சேர்ந்த மூன்று பேரை ஆவடி காவல் ஆணைய சிசிபி போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை சௌகார் பேட்டையைச் சேர்ந்த சுல்தான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம்...