Tag: 27 – தவம் - கலைஞர் குறல் விளக்கம்
27 – தவம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
கலைஞர் குறல் விளக்கம் - எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்"...