Tag: 30 நாட்களுக்குள்

எஸ்.ஐ, தீயணைப்புத் துறை இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

எஸ்.ஐ., தீயணைப்புத் துறை பணியிடங்களுக்கான இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு(TNUSRB)  உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129...