Tag: 5 பேர்
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைது
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் பேட்மிட்டன் பயிற்சியாளரான தினேஷ் பாபுவின் கொலை சம்பவத்தில் 5 பேர் கைது. இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை கைது...
Part time job Fraud சைபர் வழக்கில் 5 பேர் கைது
Part time job Fraud சைபர் வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 5 பேரை விசாரிக்க அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி.பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை போலீசார்...
போலி நகை அடகு வைக்க முயற்சி – 5 பேர் கைது
போடியில் போலி தங்கமுலாம் பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியான நகை என தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஐந்து குற்றவாளிகளை கைது...
குவைத் தீ விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழப்பு
குவைத் தீ விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் பலியாகி...
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடிய ஐந்து நபர்கள் கைது!
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சொக்கம்பட்டி கிராமத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடியதாக ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை...
