Tag: 5 பேர்
போலி ஆவண மோசடி! 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!
பண்ருட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர், ஆவண எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி...
திருப்பதி அருகே விபத்து 5 பேர் பலி
திருப்பதி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே...
சென்னையில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல் – 5 பேர் கைது
கொடுங்கையூரில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல். மும்பையில் இருந்து வாங்கி வந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது அம்பலம். ஐந்து பேர் கைது.வட சென்னையில் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக...
பாழாய்ப்போன பார்சல் நிறுவனம் – சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம்
ஆந்திராவில் வெங்காய வெடி மூட்டையை லாரியில் இருந்து இறக்கும்போது வெடித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஐந்து பேர் படுகாயம்.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்கு ஐதராபாத்தில் இருந்து லாரியில்...
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைது
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் பேட்மிட்டன் பயிற்சியாளரான தினேஷ் பாபுவின் கொலை சம்பவத்தில் 5 பேர் கைது. இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை கைது...
Part time job Fraud சைபர் வழக்கில் 5 பேர் கைது
Part time job Fraud சைபர் வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து...