Tag: 5 பேர்

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி… 5 பேர் கொண்ட கும்பல் கைது…

சேலத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பணம் வசூலித்த ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சென்னையை தலைமை இடமாகக் கொண்ட அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கம் என்ற பெயரிலான ஒரு...

இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!!

மந்திராலாயவில் உள்ள ராகவேந்திரா சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, ஊர் திரும்பி கொண்டுருந்த கர்நாடகா மாநில பக்தர்களில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனா்.கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள...

போலி ஆவண மோசடி! 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!

பண்ருட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர், ஆவண எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி...

திருப்பதி அருகே விபத்து 5 பேர் பலி

திருப்பதி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே...

சென்னையில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல் – 5 பேர் கைது

கொடுங்கையூரில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல். மும்பையில் இருந்து வாங்கி வந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது அம்பலம். ஐந்து பேர் கைது.வட சென்னையில் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக...

பாழாய்ப்போன பார்சல் நிறுவனம் – சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம்

ஆந்திராவில் வெங்காய வெடி மூட்டையை லாரியில் இருந்து இறக்கும்போது  வெடித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஐந்து பேர் படுகாயம்.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்கு ஐதராபாத்தில் இருந்து லாரியில்...