Tag: 5 மாவட்டங்கள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை 

வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், சென்னை உள்ளிட்ட 5 கடலோர மற்றும் முக்கிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக, நீர்வளத்துறைக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து...