Tag: action

பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின்...

உழவர்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்… மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை!

மாம்பழம் விலை வீழ்ச்சி:  உழவர்கள் நலனைக் காக்க அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பவாது, ”தமிழ்நாட்டில் நடப்பாண்டில்...

பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் – அன்புமணி அதிரடி!

ராமதாஸின் அறிவிப்பை தொடர்ந்து பாமக பொருளாளராக திலகபாமா அப்பதவியில் தொடர்வார் என பாமக தலைவர் அன்புமணி அதிரடியாக அறிவித்துள்ளாா்.பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு அணியாக பிரியத் தொடங்கியுள்ளனர்....

தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை – மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது அங்கிருந்த மருத்துவர் பிரபாகர் தனது...

குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் – இ.ரா.முத்தரசன்!

குடியரசுத் தலைவர் 14 வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும்,  அரசியலமைப்பு சட்டத்தை சாரமிழக்கச் செய்யும் செயலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து – பள்ளிக்கல்வித் துறை

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ -...