Tag: ADMK
கூட்டணி குறித்து அ.தி.மு.க. அறிவிப்பு- தீவிர ஆலோசனையில் அண்ணாமலை!
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லையென அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறிய நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.“அ.தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறேன்”-...
“அ.தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறேன்”- சீமான் ட்வீட்!
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்திருந்தார்.மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின்...
தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு பாஜக...
“அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை…அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அண்ணாமலை”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், "அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை; இது தான் அ.தி.மு.க. தலைமையின் முடிவு. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை. பா.ஜ.க....
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் – அதிமுக எம்பி தம்பிதுரை
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் - அதிமுக எம்பி தம்பிதுரை
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அண்ணா சொன்னார். மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை...
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு- பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு- பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி முறைகேடு...
