Tag: AIADMK
அரசானது சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது – ஈபிஎஸ் விமர்சனம்!
அரசானது சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்ககேடானது என திமுக அரசை அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், லாட்டரி சீட்டு, சூதாட்டம்...
“யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை” – என ஈபிஎஸ் குறித்து டி.ஆர்.பாலு விமர்சனம்!
“யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஈபிஎஸ்க்கு விமர்சனம் அளித்துள்ளார்.இதுத்தொடர்பாக நாடாளுமன்றக் குழுத்...
அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை...
தேர்தல் ஆதாயத்திற்காக சிஎஏ சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது – ஈபிஎஸ் கண்டனம்!
தேர்தல் ஆதாயத்திற்காக சிஎஏ சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும்...
ஆசிரியப் பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுக அரசுக்கு கண்டனம் – ஈபிஎஸ்
ஆசிரியப் பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாதா,...
திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
திமுக அரசை கண்டித்து வருகிற 12ம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக...
