Tag: Anangapalli
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தல் – இரண்டு வாலிபர்கள் கைது
ஆந்திரா மாநிலம் அனங்காபள்ளியிலிருந்து 22 கிலோ கஞ்சா கடத்திய தூத்துகுடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.நேற்று அதிகாலை திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் நுண்ணறிவு...