Tag: Anbil
மதயானை: “தேசிய கல்விக் கொள்கை’ காலக்கோடு!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி
2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய கல்வி ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அந்த ஆணையம்...
மதயானை: யார் தேர்வு செய்கிறார்கள்… யார் இழக்கிறார்கள்? – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
'21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் கல்வியை எவ்வாறு அணுக வேண்டும். கல்வியின் எதிர்கால நோக்கம் என்ன...' என்பது குறித்து சில முக்கிய இலக்குகளை ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்திருக்கிறது. அதற்கு நிலையான வளர்ச்சி...
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? அமைச்சர் அன்பில் மகேஷ் உரை
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? தமிழ் நமது அடையாளம், ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்புக்காக நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா...