Tag: Anbumani
வாழ்வாதாரத்தை பறித்துக்கொண்டு உணவு வழங்கும் நாடகம் கொடூரத்தின் உச்சம் – அன்புமணி சாடல்
107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் முறைகேடு…வழக்கு பதியாதது ஏன்? – அன்புமணி ஆவேசம்
தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்து 30 மாதங்கள் ஆகியும் இன்று வரை வழக்கு பதிவு...
சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக் கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
48% பயிர்களுக்கு மட்டுமே இதுவரை காப்பீடு: சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை குறைந்தது ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...
ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தரவேண்டும் – அன்புமணி கோரிக்கை
2025-26 ஆம் ஆண்டில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.977.48 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் மகாத்மா...
சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட திமுகவிற்கு தகுதியில்லை – அன்புமணி கண்டனம்
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து பா ம...
தமிழர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் அன்புமணி கோரிக்கை
மாலி நாட்டில் 5 தமிழர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளாா். பாட்டாளி மக்கள் கட்சி...
