Tag: AndhraPradesh
திருத்தணிக்கு சரக்கு வேனில் கடத்திவந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல் – இருவர் கைது
ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 2 டன் அளவிலான செம்மரக்கட்டைகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு வாகனத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச...
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புழுதிப் பறக்கச் சென்ற பவன் கல்யாண்!
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சாலையில் புழுதிப் பறக்கச் சென்று ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தனது வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை...
விநாயகருக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
விநாயகருக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
ஆந்திராவில் 21 அடி உயர தசாவதார கணபதிக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்ய...
சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு
சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு
சந்திரபாபு கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சந்திரபாபு தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆந்திரவில் சந்திரபாபு ஆட்சியில்...
நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்து 26 வயது இளைஞர் பலி
நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்து 26 வயது இளைஞர் பலிஆந்திராவில் விநாயகர் சதுர்த்தியையொடி மண்டபத்தில் வைக்கப்பட்ட இடத்தில் நண்பர்களுடன் டான்ஸ் ஆடி கொண்டே சுருண்டு விழுந்து உயிரிழந்த 26 வயது இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.நவீன...
சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்
சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்
ஆந்திர மாநிலம் முதல்வர் ஜெகன்மோகன் கடந்த ஒரு வாரமாக லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சொந்த பயணமாக சென்ற ஜெகன்மோகன் இன்று காலை...