Tag: #apcnewsavadi

அரசுக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக  உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  தெரிவித்துள்ளார்.இது குறித்து...

திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர், கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு… மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்!

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க, பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை....

நெல்லை கவின்குமார் ஆணவ கொலை விவகாரம்: காதலி வீடியோ வெளியீடு!

நெல்லை கவின்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேவேளையில் கவினின் காதலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கவின் மரணத்திற்கும், தனது பெற்றோருக்கும்...

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை இல்லை… அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்!

வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர்...

ரிதன்யா தற்கொலை வழக்கு… கணவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை வேண்டும்… டிஜிபி அலுவலகத்தில் தந்தை மனு!

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவை மாற்றி பதிவிட்டு கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, டிஜிபி அலுவலகத்தில் புகார்...