Tag: #apcnewsavadi
ஈழ மக்களையும் ஏமாற்றிய சீமான்… தோலுரித்த சுப.வீரபாண்டியன்!
சீமான் தமிழக மக்கள் மட்டுமின்றி ஈழ மக்களையும் ஏமாற்றி வந்ததாகவும், அவர்களும் தற்போது சீமான் யார் என புரிந்துகொள்ள தொடங்கி விட்டனர் என்றும் பேராசியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.பிரபாகரன் புகைப்பட சர்ச்சை தொடர்பாக யூடியூப்...
மக்களுடன் முதல்வர் திட்டம்: ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள...
சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய 4 சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்திவந்த பயணிகளை சோதனை இல்லாமல் வெளியே அனுப்பிய, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்சென்னை விமான நிலையத்திற்கு...
பரந்தூர் தனியார் மண்டபத்தில் இன்று போராட்டக்குழுவினரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்!
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனியார் மண்டபத்தில் சந்தித்து பேசுகிறார்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட...
இந்தியா-இங்கி. டி20 போட்டிக்கு போலி இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனை… சைபர் கிரைம் போலீசார் விசாரணை!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டிக்கு போலி இணையதளம் உருவாக்கி டிக்கெட் விற்பனை செய்த மோசடி கும்பல் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்தியா -...
இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி – அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்!
இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து கொள்வார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள சமுக...
