Tag: #apcnewstamilavadi
பெண் நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவு… தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு!
தவெக பெண் நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் நடிகர் விஜயின் தமிழக...
பாம்பு கடித்து இறந்த அரசு ஊழியரின் மரணத்தில் திருப்பம்… ரூ.3 கோடி காப்பீடு பணத்திற்காக மகன்களே கொலை செய்தது அம்பலம்!
திருத்தணி அருகே ரூ.3 கோடி காப்பீட்டு பணத்திற்காக பெற்ற தந்தையை, மகன்களே கொடிய விஷ பாம்புகளை விட்டு கடிக்கவைத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த...
தமிழர்களின் தொன்மையை, நாகரிக மேன்மையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துகொண்டு போக வேண்டும்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தமிழர்களின் தொன்மையை, தமிழர்களின் நாகரிக மேன்மையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, ஜென்-சீ உள்ளிட்ட அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துகொண்டு போக வேண்டும் என்று பார்த்து பார்த்து இவ்வளவும் செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழர்களின் தொன்மையை...
49-வது சென்னை புத்தகக் காட்சியை ஜன. 8ல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்… வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டம்… பபாசி நிர்வாகிகள் தகவல்!
49-வது சென்னை புத்தகக் காட்சியை வரும் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நடப்பு ஆண்டு புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக பபாசி தலைவர்...
வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கும் 97 லட்சம் பெயர்கள்; தீவிரமான கள ஆய்வு மேற்கொள்வோம் – வைகோ அறிக்கை!
ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் நீக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்கள் குறித்து மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகே கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக மதிமுக பொதுச்...
பா.ஜ.க.- அதிமுகவை கண்டித்து டிச. 24ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய பா.ஜ.க. அரசு - அதிமுகவை கண்டித்து வரும் 24ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...
