Tag: #apcnewstamilavadi
விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...
நீதிபதியவே திட்டுவியா நீ! 10 பேர தூக்கி உள்ள வைங்க! வீடியோவில் சிக்கிட்டீங்க விஜய்!
சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு கசப்பான தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதை விடுத்து தொண்டர்களை வைத்து நீதிபதியை விமர்சிப்பது சரியானது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர்...
விஜய் பஸ் பறிமுதல்! புஸ்ஸி – ஆதவ் கைது! நீதிபதி விளாசல்!
கரூர் கூட்டத்தில் தான் தொடர்ந்து பேசினால் உயிரிழப்புகள் வரும் என்று விஜய்க்கு தெரிந்தும் அவர் பேசினார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...
விஜய்-ஐ புடிச்சி உள்ளே போடுங்க! பனையூருக்கு விரையும் அதிகாரிகள்! அய்யநாதன் நேர்காணல்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் விஜய் உள்ளிட்டோர் சேர்ந்து இதுவரை கட்டமைத்த அரசியல் கட்டுமானங்கள், பொய்கள் என எல்லாவற்றையும் தகர்த்து உண்மை வெளிவரும் என்று...
விஜய தூக்கி உள்ளே போடுங்க! கடை விரிக்கும் பாஜக! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக மேலிடம் கேட்டுக்கொண்டதால் தான் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய இன்னும் அரசுக்கு அவகாசம் இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு...
அம்பலமான சதி! சிக்கிய பெலிக்ஸ் – ஷாலினி! தோழர் மருதையன் பேட்டி!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள பத்திரிகையாளர் பெலிக்ஸ் உருவாக்கிய சதி கோட்பாட்டை, விஜய் தரப்பினர் பிடித்துக்கொண்டு, அதற்கான திரைக் கதையை 3 நாட்களாக வடிவமைத்துள்ளார்கள் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர்...
