Tag: Archana Patnaik

189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் இதுவரை...

“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்

மருத்துவ காரணத்திற்காக ரூ.50,000 க்கு மேல் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலம் ஆவணம் காண்பித்தாலும்  போதும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில்...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக் தெரிவித்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம்...

பொதுவிடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.விடுமுறை நாட்களில் அனுமதி இல்லை ​தேர்தல் ஆணையத்தின்...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: வாக்காளர் பட்டியல் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

சென்னை:தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான நிர்வாக ரீதியான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத்...

ஈரோடு : கிழக்கு தொகுதி குறித்து அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழ்நாடு சட்டபேரவை செயலகத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தை இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனுப்பி வைத்தாா். சட்டமன்ற உறுப்பினர் இ வி கே  எஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு...