Tag: Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….. ஜெயிலர் பட இயக்குனரின் மனைவியிடம் போலீசார் விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இயக்குனர் நெல்சன் திலிப் குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா...
கில்லாடி சம்பவம் செந்திலின் கூட்டாளியிடம் விசாரணை…
சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் 3 நாட்கள் விசாரணை. சேலம் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர். செந்திலின் தூத்துக்குடி, சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்தும் போலீசார் கேட்டறிந்தனர்....
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 5 பேரை விசாரிக்க அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி.பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை போலீசார்...
கொலையாளிகளுக்கு வெடிகுண்டு தந்த 3 பேர் சிக்கினர்
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு வெடிகுண்டுகள் வாங்கி கொடுத்த, மாநகராட்சி துாய்மை பணியாளர் மற்றும் சகோதரர்கள் இருவர் என, மூவர் கைது செய்யப்பட்டனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில் ரவுடிகள்,...
சம்போ செந்தில் பலே கில்லாடி… இதுவரை கைது செய்ததில்லை.. கமிசனர் அருண் கைது செய்து சரித்திரம் படைப்பாரா?
சம்போ செந்தில் என்ற செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக படித்தவர். அதன் பிறகு வடசென்னை தண்டையார்பேட்டையில் அலுமினிய பாத்திர பிசினஸ் மற்றும்...
சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காவலில் உள்ள ஹரிஹரனை தனியாக வைத்து விடிய விடிய விசாரணைஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளையும் ஒருங்கிணைத்த வழக்கறிஞர் ஹரிஹரனை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில்...