Tag: Bribe Complaint

15 ஆண்டுகளாக மின்சாரமின்றி இருளில் தவிக்கும் குடும்பங்கள்: ரூ.40,000 லஞ்சம் கேட்பதாக மின்வாரிய ஊழியர்கள் மீது புகார்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மின் இணைப்பு கிடைக்காமல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல குடும்பங்கள் இருளில் வாழ்ந்து வரும் அவலநிலையும், அதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.15 ஆண்டுக்கால இருள்...