Tag: CBI probe
3 தமிழர்கள் கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம்
கர்நாடக மாநில வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சி.பி.ஐ (CBI) விசாரணை நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது!
பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழக மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதிகாரப்பூர்வமாக மறுபதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.பின்னணி மற்றும் செம்பியம் காவல்...
ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம்: தேர்வுகள் ரத்து செய்த பிறகும் தொடரும் போராட்டம்! சிபிஐ விசாரணை கோரிக்கை!
ஜார்கண்டில் போட்டித் தேர்வுகளில் தொடரும் முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், அரசு பல்வேறு தேர்வுகளை ரத்து செய்துள்ள போதிலும் மற்றும் ஜார்கண்ட் மக்கள் சேவை ஆணையத்தின் (JPSC) உறுப்பினர்கள் தங்களது...
பழனி கோயில் நில முறைகேட்டு வழக்கு: கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து...
தென் மாவட்ட கனிமக் கொள்ளைக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!
தமிழ்நாட்டின் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மாற்றுப் பாதையில் தொடரும்...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: “சி.பி.ஐ-யே விசாரிக்கட்டும்” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு; மேல்முறையீட்டு மனு வாபஸ்!
பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் மாநிலத் தலைவர் கே. ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ (CBI) விசாரிக்கத் தமிழ்நாடு அரசு முழு சம்மதம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கை...
