Tag: Central Crime Branch
தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடிக்கு மேல் மெகா மோசடி: 59 பள்ளிகள் புகாரளித்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை தீவிரம்!
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்....
தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.
தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த நான்கு பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கலேம் சாய் ராம் ரெட்டி என்பவர் வேலைக்காக அமெரிக்கா செல்வதற்காக...
