Tag: Chennai Police Commissioner Arun
அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ரவி ஆய்வின் பின்னணி… போட்டுடைக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முரண் பிடிவாதமே காரணம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மாணவி பாலியல் விவகாரத்தில் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ள...
மாணவி பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். விவரங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை பொது வெளியில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்...
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: வழக்கை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம்!
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பொது வெளியில் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
போதை பொருட்கள் விற்பனை… சென்னையில் 3 நாளில் 334 பேர் கைது
சென்னையில் கடந்த 3 நாட்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 334 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், சென்னை பெருநகரில்...
கடைசியாக காவல் உடை அணிகிறேன்.. கண்கலங்கிய காவல்துறை அதிகாரி
முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், இன்று கடைசியாக காவல் உடை அணிகிறேன் என்று பேசி கண்கலங்கினார்.தமிழ்நாடு காவலர் வீட்டு...
