Tag: Chidambaram
மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் பலி
மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் பலி
சிதம்பரம் அருகே உடல்நலக் குறைவுக்காக மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அருகே உள்ள சின்னகுமட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர்(23). இவருக்கு கடந்த 4 ஆம்...
தீமிதியின் தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தர்
தீமிதியின் தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தர்
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீ மிதித்தபோது தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தரை தீயணைப்புத் துறையினர் ஓடிச்சென்று உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிதம்பரத்தில் அருள்மிகு கீழத்தெரு...
கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?- ஐகோர்ட்
கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?- ஐகோர்ட்சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் எந்த ஒரு...
ஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- முத்தரசன்
ஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- முத்தரசன்
ஆளுநர் ஆர்.என். ரவி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்...
சிதம்பரம் கோயிலை கைப்பற்ற நினைக்கும் அறநிலையத்துறை- அண்ணாமலை கண்டனம்
சிதம்பரம் கோயிலை கைப்பற்ற நினைக்கும் அறநிலையத்துறை- அண்ணாமலை கண்டனம்
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி, கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து...
கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கத் தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பை மீறி கனகசபை மீது பக்தர்களை ஏற்றும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர்...
