Tag: Chidambaram

பட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பட்டாசு வெடித்ததில், குடிசை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தீப ஒளித்திருநாளையொட்டி நாடு முழுவதும் மக்கள்   பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் மகிழ்ச்சியை...

மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் பலி

மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் பலி சிதம்பரம் அருகே உடல்நலக் குறைவுக்காக மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அருகே உள்ள சின்னகுமட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர்(23). இவருக்கு கடந்த 4 ஆம்...

தீமிதியின் தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தர்

தீமிதியின் தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தர் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீ மிதித்தபோது தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தரை தீயணைப்புத் துறையினர் ஓடிச்சென்று உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிதம்பரத்தில் அருள்மிகு கீழத்தெரு...

கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?- ஐகோர்ட்

கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?- ஐகோர்ட்சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் எந்த ஒரு...

ஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- முத்தரசன்

ஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- முத்தரசன் ஆளுநர் ஆர்.என். ரவி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்...

சிதம்பரம் கோயிலை கைப்பற்ற நினைக்கும் அறநிலையத்துறை- அண்ணாமலை கண்டனம்

சிதம்பரம் கோயிலை கைப்பற்ற நினைக்கும் அறநிலையத்துறை- அண்ணாமலை கண்டனம் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி, கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து...