Tag: Corporation officials

சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, வணிக நிறுவனங்களுக்கு வேறொன்றா? – ஆவடி மாநகராட்சி அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் பொதுமக்கள்!

ஆவடி: "வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு வீடு கட்டும் நடுத்தர மக்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ளும் ஆவடி மாநகராட்சி நிர்வாகம், விதிகளை மீறி கட்டப்படும் பிரம்மாண்ட வணிக வளாகங்களைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது ஏன்?" என்ற...

சென்னையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள 43 கடைகளுக்கு சீல்

 சென்னை தியாகராயர்நகரில் மாநகராட்சிக்கு சொத்துவரி நிலுவை வைத்துள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு...

தனிச்சுவை கொண்ட சாத வகைகளை வழங்கலாம்

தனிச்சுவை கொண்ட சாத வகைகளை வழங்கலாம் தமிழ்நாட்டிலுள்ள சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி என மலிவு விலையில் உணவுகள்...