Tag: Crime
காஞ்சிபுரம்: பட்டப்பகலில் துணிகரம் – வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 10 பவுன் நகை, பணம் கொள்ளை!
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தனிகைவேல் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கைகால்களைக் கட்டிப்போட்டு, 10 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...
நாய் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை: தெலங்கானாவில் விபரீதம்!
தெலங்கானாவில் நாய் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஸ்ரீநாத் (23) என்ற இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மது என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாயின் செயலால் எழுந்த தகராறு
தெலங்கானா மாநிலத்தில்...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூரக் கொலை: மனைவியும் காதலனும் கைது!
திருமணத்திற்குப் புறம்பான கள்ளக்காதலைத் தடுத்த கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று விபத்து போலச் சித்தரிக்க முயன்ற மனைவியையும் அவரது காதலனையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
நெல்லையில் பரபரப்பு: ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் தருவதாக மோசடி – கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 இளம் பெண்கள் கைது!
மலேசிய நிதி நிறுவனத்தின் பெயரில் கமிஷனுக்காக அரங்கேறிய நூதன மோசடி.
தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, நடுத்தரப் பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய்...
தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ… நெல்லையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
பொதுமக்களிடம் அடிவாங்கி மருத்துவமனையில் இருந்து தப்பியவர் திருவனந்தபுரத்தில் பிடிபட்டார்!நெல்லை மாவட்டத்தில் தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து, இரவில் வீடுகளுக்குள் புகுந்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வந்த பீர்முகமது (23) என்பவரைக்...
ஆந்திராவில் பரபரப்பு: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்த தாய்!
"ஆந்திர மாநிலத்தில், தன் சிறுமி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற காதலனின் அந்தரங்க உறுப்பைக் தாய் கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ரச்சனபள்ளிப் பகுதியைச்...
