Tag: Crime
ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…
ஏலக்காய் வியாபாரியிடம் ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து நூதன முறையில் ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னை பாரிமுனை பகுதியில் ஏலக்காய்...
கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!
கோவை கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே நகை வியாபாரியிடமிருந்து சுமாா் 1.25 கிலோ மதிப்புள்ள தங்கத்தை 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி பறித்து சென்றுள்ளது. அப்பகுதியில், இச்சம்பவம்...
சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது
சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற 2 போர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (58), மதுரையை சேர்ந்த கவிதா (42) ஆகிய இருவரும்,...
போதையில் தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!
கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (47). கூலித் தொழிலாளி....
ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!
பாஜக ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் மிரட்டல் கட்டப் பஞ்சாயத்து செம்மர கடத்தல், என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, ரியல் புஷ்பா என்று அழைக்கப்படும் பிரபல ரவுடி மிளகாய்...
ஒன்றரை மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!
சென்னையில் பிறந்த 43 நாட்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பையில் வைத்து மாடியில் இருந்து தூக்கி வீசி பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத...