Tag: Crime

நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல் –  இளைஞர் கைது!

நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து சென்ற பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை, பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த, 24 வயது பெண் ஒருவர் தினமும் வீட்டிற்கு அருகே தனது...

ஆட்டோ மீது விழுந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்…இயக்குநரின் மகன் கைது!

அண்ணா நகர் :குடிபோதையில் மளிகை கடை உரிமையாளர் மூக்கு உடைப்பு ஆட்டோ மீது விழுந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் இயக்குநர் கவுதமனின் மகன் உள்பட இருவர் கைது காவல் நிலைய ஜாமினிலேயே விடுவிப்புசென்னை...

வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!

சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் ஊழியர் கைவரிசை நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் என்பவர் சாயார் ஜுவல்லரி என்ற பெயரில்...

வீட்டின் பூட்டை உடைக்காமல் கொள்ளையர்களின் கைவரிசை…

கேளம்பாக்கம் அருகே பூட்டிய வீட்டில் 30 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேளம்பாக்கத்தை அடுத்த...

குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் – செல்வப்பெருந்தகை பேச்சு

குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இது...

போலி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஏஜெண்ட் கைது…

கால்நடை வியாதிகளுக்கான மருந்து விற்பனை எனக்கூறி ஆன்லைன் மோசடி செய்த "Money Mule" மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனா்.சென்னை, சௌகார்பேட்டை, நாராயண முதலி தெருவில்...