Tag: Crime
வாட்சப் மூலம் ரூ.24 லட்சம் சுருட்டிய கும்பல்….போலீசாரின் அதிரடி செயல்…
வாட்சப் அழைப்பு மூலம், டிஜிட்டல் கைது என்ற பெயரில், பணம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை சைபைர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 25.09.2025ம்...
ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்…பள்ளி மாணவி என்றும் பாராமல் இளைஞரின் வெறிச் செயல்…
ராமேஸ்வரம் சேரன் கோட்டை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனிராஜ் என்ற கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த முனிராஜ்...
நண்பரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய கும்பலால் பரபரப்பு!!
நண்பரின் கொலைக்குப் பழிவாங்க நீதிமன்றத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்க் கொண்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் கடந்த 2017-ஆம் ஆண்டு தண்டையார்பேட்டையில் நடந்த ஜீவா என்பவரின் கொலை வழக்கு சென்னை விரைவு...
போலி ஆவணம் மூலம் மூதாட்டியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை போலி ஆவணம் மூலம் தனது உறவினர் அபகரித்ததாக கூறி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம்...
அதிகாலை கொள்ளை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்களால் பரபரப்பு…
மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் அன்வர் பாஷா/47...
5 அடி உயர கோயில் உண்டியலை தட்டிதூக்கிய கும்பல்…
கோயில் மதிற்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று, 5 அடி உயர சில்வர் உண்டியலை 5 பேர் கொண்ட கும்பல் அலேக்காக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காரைக்கால்...
