Tag: Crime

‘கிரைண்டர்’ செயலி மூலம் பழகி கத்திமுனையில் கொள்ளை; நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது!

சென்னையை அடுத்த சேலையூர் அருகே 'கிரைண்டர்' (Grindr) செயலி மூலம் பழகி, வீட்டின் உள்ளே புகுந்து கத்திமுனையில் 6 சவரன் தங்க நகை மற்றும் ரூ.60,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததுடன், நிர்வாண வீடியோ...

ரூ.20 கோடி தங்கம் மோசடி: பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி ரூ.20 கோடி வரை மோசடி செய்த வழக்கில், ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.​சென்னை...

தண்ணீர் பிடிப்பதில் தகராறு…வீடு புகுந்து தந்தை மகன்கள் மீது கொடூர தாக்குதல் – இளைஞர் பலி!

சென்னை நொளம்பூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு, நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதலாக மாறி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் தப்பியோட முயன்ற முக்கிய...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை – இருவர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் மேற்கொண்டதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள 'டிஜிட்டல் அரெஸ்ட்' (Digital Arrest)...

பாலியல் வன்கொடுமை – 3 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த...

காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தியாகதுருகம் காவல் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர்...