Tag: Crime

தேசிய நெடுஞ்சாலையில் உயிரை பணயம் வைத்து ‘வீலிங்’ சாகசம்! 4 இளைஞர்கள் அதிரடி கைது…

தீபாவளி பண்டிகையின் போது, பைக்கின் முகப்பில் பட்டாசுகளை கட்டி வெடித்தபடி, வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில்...

லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் கைது!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் சுகுமார் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவள்ளூர்...

லட்டு விவகாரம்…நெய் கலப்பட ஊழலில் ஒருவர் கைது…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாாிக்க தேவைப்படும் நெய்யில் கலப்படம் செய்த விவகாரத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.பிரசாதம் தயார் செய்யவும், பூஜைக்காகவும் 6 மாதங்களுக்கு 15,000 முதல் 20,000 டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த...

உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..

காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.18 இலட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனா்.சென்னை, அரும்பாக்கத்தைச்...

போலீசாருக்கே ஆட்டம் காட்டிய போதை ஆசாமிகள் கைது…

கோவை டவுன்ஹால் பகுதியில் குடியரசுத் துணைத் தலைவருக்கான,  போலீசாரின் பாதுகாப்பு தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கிய இரண்டு போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில்...

ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…

ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனா்.சென்னை பெரம்பூர் அகரம் கோவிந்தராஜு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(69) இவர் ரயில்வே துறையில்...