Tag: Crime
ஆன்லைன் மூலம் 1.43 கோடி மோசடி… வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது…
ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.43 கோடி பணம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது.சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கார்த்திக்(36) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த...
‘வாக்கு திருட்டு’ என்பது மக்கள் குரலை மௌனமாக்கும் குற்றம் – செல்வப்பெருந்தகை
கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த 'வாக்கு திருட்டு' சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா்...
சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கில் முன்னாள் நிர்வாக அதிகாரி கைது!
சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து தங்க திருட்டு தொடர்பாக முன்னாள் நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து தங்க திருட்டு தொடர்பாக...
13 சிறுமி பாலியியல் வன்கொடுமை… 62 வயதான முதியவா் போக்சோவில் கைது…
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துனியில் 13 வயது சிறுமியை பள்ளியில் இருந்து தாத்தா எனக்கூறி அழைத்து சென்று பாலியியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனியில்...
சீருடை போலீசாரை தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!
சீருடையில் இருந்த போக்குவரத்து காவலரை தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் மீது அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா எதிரே போக்குவரத்து காவலர் பிரபாகரன் என்பவர் நேற்று...
காலியான சாலை… நெருப்பு பறக்க பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்… துரத்தி துரத்தி வேட்டையாடிய போலீசார்.
கிண்டியிலிருந்து கோயம்பேடுக்கும் கோயம்பேட்டிலிருந்து கிண்டிக்கும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், சாலையில் நெருப்பு பறக்க வாகன பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனா்.தீபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து பெரும்பான்மையான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு...
