Tag: Crime
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை…16 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீஸ்
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் தொடர்புடைய உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று...
திருத்தணி: 15 வயது மாணவிக்கு பாலியல் சீண்டல்…கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
திருத்தணியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்த கல்லூரி மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தள்ளனர்.திருத்தணி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ...
வேலை வாங்கித் தருவதாக மோசடி… முன்னாள் அமைச்சர் உதவியாளர் கைது…
காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவரிடம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி பொன்மலையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தான்...
இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு!!
இரட்டை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையையும், ரூ.2,000/- அபராதத்தையும் நீதிபதி வழங்கினாா்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா நிலைய எல்லைக்குட்பட்ட சத்யா நகர், தாஜ்புராவை சேர்ந்த ராஜேஷ் வீட்டில் கடந்த...
சாட்சி சொல்ல வந்த நபர் கொலை… தூக்குத் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் அதிரடி…
நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட...
லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர்… கையும் களவுமாக இணை ஆணையரிடம் சிக்கினார்….
மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதால், கையும், களவுமாக இணை ஆணையரிடம் சிக்கினாா். இதன் காரணமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.கோயம்பேடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக தாஹிரா பணிபுரிந்து வருகிறார். இந்த...
